Jump to content

User:Johnsakthi20

From Wikipedia, the free encyclopedia

உறக்கம் \ கனவு

நீ உறங்கும் நேரத்தில்

உன் மறு நாளை எழுத தொடங்கிறான் இறைவன்.

ஏன் என்று கேட்டேன் ?

நீ விழித்திருந்த நேரத்தில்

உன் கனவுகள் சாதிக்க துடிக்கும் அந்த நொடியை

வரலாறு ஏடுகளில் எழுத காத்திருக்கும் என் எழுதுகோல்.