Jump to content

User:Njbmurugan

From Wikipedia, the free encyclopedia

அருள்மிகு ஸ்ரீ அதியபெருமாள் அய்யனார் திருக்கோவில், நொச்சிகுளம்,சங்கரன்கோவில். இக்கோவிலானது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள ஊர்களான ஓ.லட்சுமிநாராயணபுரம், வெங்கடேஷ்வரபுரம், குரளையம்பட்டி, பல்லாகுளம், கோட்டநத்தம், எப்போதும் வென்றான், மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சில கிராமங்களை சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சில குடும்பங்களின் குலதெய்வம் ஆகும்.. ஆண்டு தோறும் பங்குனி உத்திரதிருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது