Jump to content

User:Riyasath Rija

From Wikipedia, the free encyclopedia

எழுதி வைக்கப்பட்ட ஒரு சாபம்...

ஒரு நாள் பார்த்து..... சில நாட்கள் பேசி....*

பல நாட்கள் பழகிய பிறகு - நீ தான் என் உலகம் என்று சொல்லி...

அவர்களுக்கு ஏற்றது போல் ஒரு உலகம் வந்தவுடன்.

அன்பா பழகிய மொத்த நாட்களையும் மறந்து....@

மீண்டும் அந்த ஒரே நாளில் பிரிந்து.... @ @

சில நாட்கள் வலிகளுடன்... பல நாட்கள் நினைவுகளுடன் வாழ வேண்டும்..